போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

663

பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டங்களை முன்னிட்டு, குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய 24 மணி நேர சிறப்பு நடவடிக்கையை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் திருவிழாக் காலங்களில் அதிக வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதால், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here