follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

Published on

பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டங்களை முன்னிட்டு, குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய 24 மணி நேர சிறப்பு நடவடிக்கையை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் திருவிழாக் காலங்களில் அதிக வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதால், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...