follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது : ஐ.தே.க இன்று ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது : ஐ.தே.க இன்று ஆர்ப்பாட்டம்

Published on

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-  செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.

கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில், இந்த ஆர்ப்பாட்டம், இன்று  மாலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக எந்தவித நிவாரணமும் மக்களுக்கு கிடைக்காது என எதிர்வு கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, உரிய நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...