follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுடிசம்பர் 30 - 31 திகதிகளில் விசேட ரயில் சேவை

டிசம்பர் 30 – 31 திகதிகளில் விசேட ரயில் சேவை

Published on

அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ருவன்வெலி மஹாசயத்தை முன்னிட்டு பெலியத்த மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் செல்லும் பக்தர்களுக்காக விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தலைமையகம் தெரிவித்துள்ளது.

2023.12.30 பெலியத்தவிலிருந்து அனுராதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

May be an image of measuring stick, blueprint and text

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...