டிசம்பர் 30 – 31 திகதிகளில் விசேட ரயில் சேவை

175

அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ருவன்வெலி மஹாசயத்தை முன்னிட்டு பெலியத்த மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் செல்லும் பக்தர்களுக்காக விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தலைமையகம் தெரிவித்துள்ளது.

2023.12.30 பெலியத்தவிலிருந்து அனுராதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

May be an image of measuring stick, blueprint and text

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here