அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ருவன்வெலி மஹாசயத்தை முன்னிட்டு பெலியத்த மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் செல்லும் பக்தர்களுக்காக விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தலைமையகம் தெரிவித்துள்ளது.
2023.12.30 பெலியத்தவிலிருந்து அனுராதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.