follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசேனா புழுவால் சுமார் 250 ஏக்கர் சோளப்பயிர் செய்கை பாதிப்பு

சேனா புழுவால் சுமார் 250 ஏக்கர் சோளப்பயிர் செய்கை பாதிப்பு

Published on

அநுராதபுரம் – நொச்சியாகம – தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது.

இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே சேனாபுழு சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், இம்முறை முழு சோள மரமும், காய்களும் புழுவால் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...