கைதி உயிரிழப்பு – காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் மட்டு

253

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில்,காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த வாரத்தில் மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here