follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

Published on

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

பாராளுமன்றம் இந்த வாரம் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், கடன் வழங்கும் வணிகத்தையும் உறுதி செய்வதே இங்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வரைவு நிறைவேற்றப்பட்டதும், 2016 ஆம் ஆண்டின் தற்போதைய நுண்நிதிச் சட்டம் எண். 6 இரத்து செய்யப்படும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...