follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1வாகன இறக்குமதி தொடர்பில் அரசு எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை

வாகன இறக்குமதி தொடர்பில் அரசு எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை

Published on

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

1000க்கும் குறைவான இயந்திரத் திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அண்மைய நாட்களில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கு மாற்று வழியை பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...