வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவையை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் இரவு நேர தபால் ரயில் சேவையையும் இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
follow the truth
வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவையை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் இரவு நேர தபால் ரயில் சேவையையும் இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.