follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொழும்பு – மட்டு தபால் ரயில்கள் இன்றும் நாளையும் இரத்து

கொழும்பு – மட்டு தபால் ரயில்கள் இன்றும் நாளையும் இரத்து

Published on

புனானை மற்றும் வாழைச்சேனை ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று (11) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவுநேர தபால் ரயில், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயிலையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாளை(12) காலை 06.05 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இயக்கப்படும் உதயதேவி விரைவு ரயிலையும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் ரயிலையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...