கொழும்பில் நாளை நீர்வெட்டு

1391

கொழும்பில் நாளை (13) 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அம்பத்தல நீர் விநியோகத் திட்டத்தின் அத்தியாவசிய சீரமைப்பு பணியின் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here