follow the truth

follow the truth

June, 7, 2024
Homeஉள்நாடுயோகட் மற்றும் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு

யோகட் மற்றும் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு

Published on

யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனால் யோகட் விலை 10 ரூபாய் அதிகரித்து 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட யோகட் 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பால் பக்கட் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 200 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை கடன் மறுசீரமைப்பு குறித்த IMF கருத்து

கடன் மறுசீரமைப்பில் இலங்கை போதியளவு வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுவதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின்...

நிமலின் முதல் பேரணி நாளை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை (08) அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மையத்தில்...

புகையிரத பணிப்புறக்கணிப்பினால் பல ரயில்கள் இரத்து

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இன்ஜின் சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இரண்டாம்...