follow the truth

follow the truth

May, 3, 2025
Homeவணிகம்மாம்பழ விலையில் வீழ்ச்சி

மாம்பழ விலையில் வீழ்ச்சி

Published on

வருடாந்த மாம்பழத்தின் அறுவடை உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாம்பழ அறுவடை அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ TEJC மாம்பழம் 800 முதல் 1000 ரூபா வரையில் இருந்த போதிலும், சந்தையில் ஒரு கிலோ TEJC மாம்பழத்தின் விலை 400 முதல் 500 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...