follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

வெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

Published on

மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் பாவனையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், மரக்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மரக்கறிகள் கிடைத்துள்ள போதிலும், கொழும்பு பேலியகொடை மெனிங் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன், கடைகள் வெறிச்சோடியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பேலியகொட மெனிங் சந்தையில் (சில்லறை விலை) போஞ்சி கிலோ 1100 ரூபா , காரட் கிலோ 2100 ரூபா, கோவா கிலோ 750 ரூபா , தக்காளி கிலோ 400 ரூபா , பூசணி கிலோ 200 ரூபா , பச்சை மிளகாய் கிலோ 1100 ரூபா , வெளிநாட்டு பெரிய வெங்காயம் 430 ரூபாவாக பதிவாகியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...