follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்

ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்

Published on

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல்...

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...