பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.