follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகரட் சாக்குகளை பாதுகாக்க காவலர்கள்

கரட் சாக்குகளை பாதுகாக்க காவலர்கள்

Published on

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கெரட் சாக்குகளை பாதுகாக்க வியாபாரிகள் பணம் கொடுத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றன.

கேரட் சாக்குகளை பாதுகாக்கும் காவலாளி ஒருவருக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்த வர்த்தகர் ஒருவர் கூறுகிறார்.

மேலும் சில பொருளாதார மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் கேரட் சாக்குகளை திருடும் கும்பல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஒரு கிலோ கேரட் மொத்த விலையில் 1800 முதல் 2300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், அன்றாடம் பொருளாதார மையங்களுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஏப்ரல் முதல் வாரத்தில் கேரட் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...