follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்கொரிய நாடகம் பார்த்தால் கடுமையான சிறை தண்டனை

கொரிய நாடகம் பார்த்தால் கடுமையான சிறை தண்டனை

Published on

தென் கொரிய நாடகங்களைப் பார்த்த இரண்டு 16 வயது இளைஞர்களுக்கு வடகொரியா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் பாடல்களுக்கு வடகொரியா தடை விதித்துள்ள நிலையில், இவ்வாறு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தென் கொரியாவின் திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட பாடல்கள் போன்றவற்றைப் பார்ப்பது வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பார்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க வடகொரியா செயல்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...