follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉலகம்கொரிய நாடகம் பார்த்தால் கடுமையான சிறை தண்டனை

கொரிய நாடகம் பார்த்தால் கடுமையான சிறை தண்டனை

Published on

தென் கொரிய நாடகங்களைப் பார்த்த இரண்டு 16 வயது இளைஞர்களுக்கு வடகொரியா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் பாடல்களுக்கு வடகொரியா தடை விதித்துள்ள நிலையில், இவ்வாறு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தென் கொரியாவின் திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட பாடல்கள் போன்றவற்றைப் பார்ப்பது வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பார்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க வடகொரியா செயல்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சல்மான் கானை கொலை செய்ய சதி – இலங்கைக்கு தப்பியோட திட்டம்?

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல் பகுதியில் வைத்து நடிகர் சல்மான் கானை தாக்குவதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை...

24 மணி நேரத்தில் 85 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா,...

‘போர் நிறுத்தம்..’ திடீரென அறிவித்த ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது...