வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு இன்று (22) சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.