follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடுதிருத்தப்பணிகள் காரணமாக மூடப்படும் ரயில் வீதி

திருத்தப்பணிகள் காரணமாக மூடப்படும் ரயில் வீதி

Published on

கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத கடவை திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை பகுதியளவிலும், அன்றைய தினம் இரவு 10.30 மணி வரையிலும் முழுமையாக மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முழுமையாக மூடப்படும் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...