follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சுதந்திர தின ஒத்திகை திகதியில் மாற்றம்

சுதந்திர தின ஒத்திகை திகதியில் மாற்றம்

Published on

ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகையை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 30ஆம் திகதி முதல் பெப்ரவரி 03ஆம் திகதி வரை காலி முகத்திடல் வளாகத்தில் ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒத்திகை நடவடிக்கை ஜனவரி 29 முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...