follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉள்நாடுஉரங்களை 2,000 ரூபாவாக குறைத்து விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம்

உரங்களை 2,000 ரூபாவாக குறைத்து விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம்

Published on

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது கொழும்பு வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியன இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் உடன்படிக்கையை மேற்கொண்டது.

இதன்போது இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர மூலமாக தேயிலை உரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஐந்து வகையான உரங்களை 2,000 ரூபாவாக குறைத்து விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27)...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...