சஜித்தின் பேரணிக்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்

277

கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here