பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பல்கலைக்கழக மாணவர் நிலையத்திலிருந்து இன்று (31) எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.