follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடு2023ல் 18 வயதுக்குட்பட்ட 167 கர்ப்பிணிப் பெண்கள்

2023ல் 18 வயதுக்குட்பட்ட 167 கர்ப்பிணிப் பெண்கள்

Published on

2023ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 167 கர்ப்பிணிப் பெண்கள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

அதே ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான 1,502 குற்றங்கள்,
1,163 ஒப்புதலுடன் கற்பழிப்பு வழக்குகள், 339 கட்டாய கற்பழிப்புகளும் பதிவாகியுள்ளதாக இன்று அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் புள்ளிவிபரங்களின்படி, வட மாகாணத்தில் 119 பேர், வடமத்திய மாகாணத்தில் 236 பேர், மேல் மாகாணத்தில் 230 பேர், கிழக்கு மாகாணத்தில் 129 பேர், மத்திய மாகாணத்தில் 134, சப்ரகமுவ மாகாணத்தில் 136 என, நாடு முழுவதிலும் 1,502 குழந்தைகள் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...