follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபுனர்வாழ்வு நிலையத்தினுள் குழப்படி செய்யும் கைதிகள் சிறைக்கு மாற்றப்படுவர்

புனர்வாழ்வு நிலையத்தினுள் குழப்படி செய்யும் கைதிகள் சிறைக்கு மாற்றப்படுவர்

Published on

புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள கைதிகள் தொடர்ந்தும் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அந்த நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தினுள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்று பிரவேசித்துள்ளமையால் அங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படும் குழப்ப நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...