follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகுடு ரொஷானுக்கு பிணை

குடு ரொஷானுக்கு பிணை

Published on

வரக்காபொல பிரதேசத்தில் மறைந்திருந்த போது யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “குடு ரொஷான்” மற்றும் அவரது இளைய சகோதரரும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்போது, குடு ரொஷானுக்கு 3 கோடி ரூபா ரொக்கப் பிணையாகவும், மற்றைய சந்தேக நபருக்கு 50 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையாகவும் நீதிமன்றம் நிர்ணயித்தது.

மேலும், “குடு ரொஷானுக்கு’ தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 7 சரீர பிணைகளும் அவரது சகோதரருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளும் நிர்ணயிக்கப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...