follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகுடு ரொஷானுக்கு பிணை

குடு ரொஷானுக்கு பிணை

Published on

வரக்காபொல பிரதேசத்தில் மறைந்திருந்த போது யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “குடு ரொஷான்” மற்றும் அவரது இளைய சகோதரரும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்போது, குடு ரொஷானுக்கு 3 கோடி ரூபா ரொக்கப் பிணையாகவும், மற்றைய சந்தேக நபருக்கு 50 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையாகவும் நீதிமன்றம் நிர்ணயித்தது.

மேலும், “குடு ரொஷானுக்கு’ தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 7 சரீர பிணைகளும் அவரது சகோதரருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளும் நிர்ணயிக்கப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...