follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1அவிசாவளை - கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

அவிசாவளை – கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

Published on

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி இயங்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் இன்று (8) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு அவிசாவளையில் தனியார் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹோமாகம பேருந்து டிப்போவின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேருந்துகளை இயக்க பாதுகாப்பு வழங்குமாறு கோரியும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...