follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1அவிசாவளை - கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

அவிசாவளை – கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

Published on

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி இயங்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் இன்று (8) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு அவிசாவளையில் தனியார் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹோமாகம பேருந்து டிப்போவின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேருந்துகளை இயக்க பாதுகாப்பு வழங்குமாறு கோரியும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...