follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுவேகமாக அதிகரித்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

வேகமாக அதிகரித்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

Published on

யாழ்பாணத்தில் அறுவடை செய்த மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்ததையடுத்து வேகமாக அதிகரித்த அனைத்து வகையான மரக்கறிகளின் விலைகளும் 65 தொடக்கம் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் கேரட், பெரிய மிளகாய் மற்றும் பீட்ரூட் வகைகள் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மொத்த விலையில் விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் விலை இன்று காலை நிலவரப்படி, 500 முதல் 600 ரூபாய் வரை குறைந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...