அட்டுலுகம சிறுமி கொலை வழக்கு – குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை

2521

பண்டாரகம – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றவாளி உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here