follow the truth

follow the truth

June, 7, 2024
HomeTOP1தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனத்தில் சிக்கல்

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனத்தில் சிக்கல்

Published on

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்றவர்களை நியமித்ததன் மூலமே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

6 மாதங்களாக முயற்சி செய்தும், அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை, எனவே இந்த சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட்டாலும், ஓய்வு பெற்றவர்கள் இல்லாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் குறிப்பிட்டார்.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

வீடியோ பார்க்க கைப்பேசியை கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்து

அங்குனுகொலபலஸ்ஸ வேடிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய மாணவன் ஒருவன் அயல் வீட்டில் இருந்த 8 வயது குழந்தையை...

இலங்கை கடன் மறுசீரமைப்பு குறித்த IMF கருத்து

கடன் மறுசீரமைப்பில் இலங்கை போதியளவு வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுவதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின்...

நிமலின் முதல் பேரணி நாளை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை (08) அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மையத்தில்...