follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனத்தில் சிக்கல்

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனத்தில் சிக்கல்

Published on

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்றவர்களை நியமித்ததன் மூலமே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

6 மாதங்களாக முயற்சி செய்தும், அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை, எனவே இந்த சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட்டாலும், ஓய்வு பெற்றவர்கள் இல்லாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் குறிப்பிட்டார்.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...