follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1"இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி.."

“இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி..”

Published on

மும்பையில் வாழ்வதை விட இலங்கையில் வாழ்வது மலிவானது என்றும், தானென்றால் மும்பையில் உள்ள தனது சொத்துக்களை விற்று இலங்கையில் குடியேறுவதாகவும், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. இந்திய நிறுவனங்கள் இப்போது எங்கள் விமான நிலையத்தைக் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் எங்கள் மூன்று விமான நிலையங்களை நிர்வகிக்கிறார்கள். இந்த முடிவு எங்களுக்கு மிகவும் உதவும் ஒன்றாகும்.

இந்திய நிறுவனங்களும் நமது எண்ணெய் டேங்கர்களை கையகப்படுத்தியுள்ளன. இந்திய நிறுவனங்களும் நமக்கு சூரிய சக்தியை வழங்குகின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய சொன்னதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதி.

உண்மையில் இலங்கையில் பல வாய்ப்புகள் உள்ளன. நானாக இருந்தால் மும்பையில் உள்ள என் சொத்தை விற்றுவிட்டு இலங்கையில் குடியேறுவேன். இங்கு வாழ்வது மிகவும் மலிவானது..”

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

40% பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோயால் பாதிப்பு

நாட்டில் சேவையிலுள்ள காவல்துறை அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த...

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில்...