பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.