follow the truth

follow the truth

June, 18, 2025
Homeவணிகம்Pan Asia வங்கிக்கு மத்திய வங்கியிடமிருந்து தடை

Pan Asia வங்கிக்கு மத்திய வங்கியிடமிருந்து தடை

Published on

இலங்கை மத்திய வங்கி பான் ஏசியா வங்கிக்கு முதன்மை வியாபாரியாக செயற்படுவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது.

இதனை Pan Asia வங்கி கொழும்பு பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.

இந்த இடைநிறுத்தம் பெப்ரவரி 15 முதல் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிமம் இடைநிறுத்தம் வங்கியின் இயல்பான செயல்பாடுகள் மற்றும் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகளை பாதிக்காது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...

HP மடிகணனிகளுக்கு 3 வருட பிரத்தியேக உத்தரவாதம்

Intel மற்றும் AMD புரொசசர்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட HP மடிகணனிகளுக்காக மூன்று வருடத்திற்கான விசேட உத்தரவாதத்தினை HP இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்தவன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. காரணம், இது தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் முக்கிய நன்மைகளுக்கான அணுகலையும்...