follow the truth

follow the truth

May, 2, 2025
Homeவணிகம்Pan Asia வங்கிக்கு மத்திய வங்கியிடமிருந்து தடை

Pan Asia வங்கிக்கு மத்திய வங்கியிடமிருந்து தடை

Published on

இலங்கை மத்திய வங்கி பான் ஏசியா வங்கிக்கு முதன்மை வியாபாரியாக செயற்படுவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது.

இதனை Pan Asia வங்கி கொழும்பு பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.

இந்த இடைநிறுத்தம் பெப்ரவரி 15 முதல் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிமம் இடைநிறுத்தம் வங்கியின் இயல்பான செயல்பாடுகள் மற்றும் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகளை பாதிக்காது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...