follow the truth

follow the truth

May, 25, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொது கழிப்பறை கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டது

பொது கழிப்பறை கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டது

Published on

புறக்கோட்டை பிரதான தனியார் பேருந்து நிலையத்தில் பிரதான கழிவறையைப் பயன்படுத்துவதற்கு அறவிடப்பட்ட கட்டணம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற்கொண்டு, கழிவறை கட்டணத்தை மீண்டும் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட டெண்டர் உரிமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை ஜெயாவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர், சுகாதார நோக்கங்களுக்காக இந்த கழிப்பறை பயன்பாட்டில் உள்ளது.

20 ரூபாவாக இருந்த கட்டணம் ஒரேயடியாக 50 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

எவ்வாறாயினும், இன்று முதல் பிரதான கழிவறையை பயன்படுத்துவதற்கு 20 ரூபா கட்டணமாக பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் ஊழியர்கள் அறவிட ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

கட்டில் இல்லை, உடைகள் இல்லை, உண்ண உணவில்லை.. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதான் பிரிட்டிஷ் பெண்

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம்,...