follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தியின் நால்வர் அரசுடன்..

ஐக்கிய மக்கள் சக்தியின் நால்வர் அரசுடன்..

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள்.

கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பொதுக்கூட்டங்களிலும் போராட்டங்களிலும் அதிகம் பங்கேற்காதவர்களும் இவர்களே.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளதாகவும், இதன்போது இந்தக் குழுவும் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...