follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2நடுவரை திட்டியதால் வனிந்துவிற்கு போட்டித்தடை?

நடுவரை திட்டியதால் வனிந்துவிற்கு போட்டித்தடை?

Published on

இலங்கை இருபதுக்கு-20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படும் அபாயத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவரின் தீர்மானங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போட்டி நடுவரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இது அமைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...