follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1நீர் கட்டணம் - 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை

நீர் கட்டணம் – 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை

Published on

நீர் பாவனையாளர்களினால் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், சில வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மொத்த நீர் பாவனையாளர்களில் 50% க்கும் குறைவானவர்களே உரிய திகதிக்கு முன்னர் பணத்தை செலுத்துவதாகவும் வடிகாலமைப்புச்சபை கூறியுள்ளது.

மேலும், சில பாவனையாளர்கள் கடந்த ஒரு வருடமாக கட்டணங்களை செலுத்தவில்லை எனவும், அத்தகைய பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...