follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இந்த நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் தேவையில் அதிகரிப்பு

இந்த நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் தேவையில் அதிகரிப்பு

Published on

இந்த நாட்களில் மின் தேவையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளாந்த மின்சார தேவை 47 கிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 23ம் தேதி வரை 50% ஆக இருந்த நீர்மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மின்சார உற்பத்தி தற்போது 30% முதல் 35% வரை குறைந்துள்ளதாக மின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் நந்தன உதய குமார தெரிவித்தார். .

இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...