follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP12023ல் பத்து இலட்சம் மின் இணைப்புகள் துண்டிப்பு

2023ல் பத்து இலட்சம் மின் இணைப்புகள் துண்டிப்பு

Published on

நாடளாவிய ரீதியில் கடந்த ஆண்டில், 10 லட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை குறைப்பதற்கான துறைசார் கண்காணிப்பு குழுவில் தெரியவந்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களை விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்த போது இது தெரியவந்ததாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கு மறு இணைப்பை பொருத்த கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதோடு, நிலுவையில் உள்ள கட்டண தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...