இந்த நாட்டில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு எந்தவொரு அரசாங்கமும் அல்லது கட்சியும் செயற்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அவர்களின் ஈர்ப்பை பெறக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.