follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2லாஹூர் எலியால் அவதிப்பட்ட ஸ்ரீலங்கன்

லாஹூர் எலியால் அவதிப்பட்ட ஸ்ரீலங்கன்

Published on

பாகிஸ்தானின் லாஹூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் எலி ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

இதனால் விமானம் பறக்க முடியாமல் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பொறியியல் பிரிவின் தலைவர் அர்ஜுன கபுகிகியான நேற்று (26) தெரிவித்திருந்தார்.

லாஹூர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்த போது பயணிகளின் பையில் இருந்து அந்த எலி விமானத்திற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

எலியை அகற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளதாகவும், விமானத்திற்குள் இருந்த பொருளை பயன்படுத்தி எலியை அகற்ற சுமார் 3 நாட்கள் ஆனதாகவும் அவர் கூறினார்.

எலியினால் விமானம் சேதமடைந்ததா என்பதை கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர்...