follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2லாஹூர் எலியால் அவதிப்பட்ட ஸ்ரீலங்கன்

லாஹூர் எலியால் அவதிப்பட்ட ஸ்ரீலங்கன்

Published on

பாகிஸ்தானின் லாஹூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் எலி ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

இதனால் விமானம் பறக்க முடியாமல் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பொறியியல் பிரிவின் தலைவர் அர்ஜுன கபுகிகியான நேற்று (26) தெரிவித்திருந்தார்.

லாஹூர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்த போது பயணிகளின் பையில் இருந்து அந்த எலி விமானத்திற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

எலியை அகற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளதாகவும், விமானத்திற்குள் இருந்த பொருளை பயன்படுத்தி எலியை அகற்ற சுமார் 3 நாட்கள் ஆனதாகவும் அவர் கூறினார்.

எலியினால் விமானம் சேதமடைந்ததா என்பதை கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...