follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஅதிகளவு குழந்தைகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிப்பு

அதிகளவு குழந்தைகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிப்பு

Published on

கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவுவதால், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

எனவே, குழந்தைகளுக்கு வெப்பம் தொடர்பான நோய் வராமல் தடுக்க போதுமான கனிமச்சத்துக்களுடன் கூடிய திரவங்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று மருத்துவர் கேட்டுக்கொண்டார்
தற்போதைய வெப்பமான காலநிலையின் போது நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர்.

“போதுமான திரவங்கள் மற்றும் தாதுப்பொருட்களை எடுத்துக் கொள்ளத் தவறினால், சோர்வு, தலைவலி, தூக்கம், வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை, மற்றும் பசியின்மை போன்ற முக்கியமான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படலாம்” என்று டாக்டர் பெரேரா கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...