follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடுசிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மூத்த கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜெயசூர்யா, மற்றும் பிரதம தேர்வாளர் உபுல் தரங்க உள்ளிட்டோர் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் பயிற்சி கட்டமைப்புகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...