follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉள்நாடுசிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மூத்த கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜெயசூர்யா, மற்றும் பிரதம தேர்வாளர் உபுல் தரங்க உள்ளிட்டோர் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் பயிற்சி கட்டமைப்புகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...