follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுமின்சாரம் தொடர்பில் இந்தியா - இலங்கை கலந்துரையாடல்

மின்சாரம் தொடர்பில் இந்தியா – இலங்கை கலந்துரையாடல்

Published on

இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் மற்றும் இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா ஆகியோர் தலைமையில் இந்திய மின் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவுடன் திட்டமிடப்பட்ட மின் அமைப்பு ஒருங்கிணைப்புத் திட்டம், 130 மெகாவாட் சம்பூர் மின் திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று தீவுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்மயமாக்கல் திட்டம் மற்றும் இந்திய முதலீட்டில் செயல்படுத்தப்படும் பிற புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை, அத்துடன் அதன் தற்போதைய முன்னேற்றம் மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...