பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

159

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்சார் நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (29) பிற்பகல் பத்தரமுல்ல வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here