காத்தான்குடி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சஹ்ரானின் சகோதரியை திருமணமுடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத கூட்டம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்தை பொலிஸார் சோதனையிட்ட போது, சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
நியாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.