இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த சுரங்கப்பாதை கல்கமுவ காசிகோட், கெடதிவுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
follow the truth
இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த சுரங்கப்பாதை கல்கமுவ காசிகோட், கெடதிவுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.