இலங்கையின் முதல் வனவிலங்கு சுரங்கப்பாதை

412

இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.

அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த சுரங்கப்பாதை கல்கமுவ காசிகோட், கெடதிவுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here