follow the truth

follow the truth

May, 21, 2024
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எதிர்வரும் டி20 உலக கிண்ணத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை வரவேற்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதற்கு அந்த அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டும் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் அடுத்த மாதம் முடிவடைகிறது.

புதிய தலைமை பயிற்சியாளருக்கு 2027 கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை மூன்று வருட ஒப்பந்தம் இருக்கும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...